தேடி நிதஞ்சோறு தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்பமிக உழன்று பிறர்
வாடபல செயல்கள் புரிந்துநரை
கூடி கிழப்பருவமெய்தி வெறும்கூற்றுக்கு
இரையென மாயும்
மகாகவி..
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்பமிக உழன்று பிறர்
வாடபல செயல்கள் புரிந்துநரை
கூடி கிழப்பருவமெய்தி வெறும்கூற்றுக்கு
இரையென மாயும்
மகாகவி..
