Friday, July 08, 2005

தேடி நிதஞ்சோறு தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்பமிக உழன்று பிறர்
வாடபல செயல்கள் புரிந்துநரை
கூடி கிழப்பருவமெய்தி வெறும்கூற்றுக்கு
இரையென மாயும்

மகாகவி..

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Powered by Blogger